Advertisment

தனது மகனுக்காக முக்கிய கோரிக்கை வைத்த பரவை முனியம்மா... மனதை உருக்கும் தாய் பாசம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
paravai muniyamma, பரவை முனியம்மா

paravai muniyamma, பரவை முனியம்மா

சினிமாவில் புகழ்பெற்ற நடிகையும் நாட்டுப்புற பாடகருமான பரவை முனியம்மா தனது ஆறாவது மகனுக்காக தமிழக அரசிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் சில அம்மாக்களையும், பாட்டிகளையும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தது என்றால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். அப்படி தற்போது பாட்டி கதாபாத்திரத்துக்காகக் கொண்டாடப்படுபவர் தான் நடிகை பரவை முனியம்மா. தூள் படத்தில் அறிமுகமான அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் பாடிய சிங்கம் போலே என்ற பாடலுக்கான மவுசு இன்றளவும் குறையவில்லை.

படவை முனியம்மா பேட்டி

ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தவர் கூறியப்போது :

எனக்கு மொத்தம் ஆறு பிள்ளைகள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த பொது எனக்கு நிரந்தர வைப்பு நிதியாக எம்.ஜி.ஆர். அறக்கட்டளை மூலமாக ரூ.6 லட்சம் வழங்கப்பட்டு அத்தொகைக்கு மாதம் ரூ. 6000 வட்டி வருகிறது அதை வைத்துத்தான் நான் குடும்பம் நடத்தி வருகிறேன். என் இறப்புக்கு பிறகு என் ஆறாவது பிள்ளை மாற்றுத்திறனாளி மகனுக்கு அத்தொகையை வழங்க வேண்டுமென தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது தமிழக அரசின் சார்பில் இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவர் இப்படியொரு கோரிக்கையையும் வைத்துள்ளது தமிழக மக்களையே மனமுருக வைத்திருக்கிறது.

Kollywood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment