Saranya Turadi: செய்தி வாசிப்பாளராக கரியரை தொடங்கிய சரண்யா வெள்ளித்திரைக்குச் சென்றார். ஆனால் அவர் நடித்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியடையவில்லை. பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ சீரியலில் நாயகியாக நடித்தார். அந்த சீரியல் ரசிகர்களிடம் சரண்யாவுக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அதைத் தொடர்ந்து தெலுங்கு சீரியல் ஒன்றிலும் அவர் நடித்தார்.
தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ரன்’ என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் சரண்யா. விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த சீரியலை இயக்குநர் செல்வா இயக்கி வருகிறார். மனதை கொள்ளை கொள்ளும் சரண்யாவின் படங்களை இங்கே பதிவிடுகிறோம்.
வெள்ளை உடையில் ரோஜா இதழ்கள்
அனைவருக்கும் ஃபேவரிட்டான புளூ வித் பிங்க்
வெளியூர் ட்ரிப்...
தண்ணீரில் விளையாட யாருக்குத் தான் பிடிக்காது
கடற்கரையில்...
படபிடிப்பில் சரண்யா...
பல பெண்களின் மோஸ்ட் ஃபேவரிட் கலர்...
புன்னகையுடன் சரண்யா...