Advertisment

நானும் என் அழுக்கு நகங்களும்... கீர்த்தி சுரேஷ் சாணிகாகிதம் போட்டோஸ் வைரல்

சாணிக்காகிதம் படத்தில் பொன்னி என்ற போலீஸ் கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Keethi Suresh

நடிகை கீர்த்தி சுரேஷ்

சாணிக்காகிதம் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

ராக்கி படத்தின் மூலம் இயக்குனராக அருண் மாதேஷ்வரன் இயக்கிய படம் சாணிக்காகிதம். கீர்த்தி சுரேஷ், இயக்குனர் செல்வராகவன் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.

publive-image

பழிவாங்கும் வகையிலான கதையம்சம் கொண்ட இந்த படத்தில் அதிகப்படியான ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதில் பொன்னி என்ற போலீஸ் கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பார்.

publive-image

தன்னை சீரழித்து தனது குடும்பத்தை அழித்த கெட்டவர்களை பொன்னி தனது அண்ணணுடன் இணைந்து பழிவாங்குவதே இந்த படத்தின் கதை.

publive-image

இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மேக்கப் இல்லாமல் அழுக்கு துணியுடன் நடித்திருப்பார். இந்த படம் வெளியாகி இன்னுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

publive-image

இது குறித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ள கீர்த்தி சுரேஷ் ஒன்இயர் ஆஃப் சாணிக்காகிரம் என்ற ஹேஸ்டேக்குடன் பதிவிட்டுள்ளார்.

publive-image

நான் எனது அழுக்கு நகங்கள், சப்பல்கள், ஒரு குச்சி காதணி, வேன், சுடலை சங்கையா, பழிவாங்குதல் மற்றும் உணர்ச்சிகள்.

publive-image

அருண் மாதேஷ்வரனின் படமாக இதை ஆக்குங்கள். இந்த சிறப்பு நாளில் பொன்னி மற்றும் படக்குழுவினரை நினைவு கூறுவதாக பதிவிட்டுள்ளார்.  

publive-image

இந்த பதிவுகள் தற்போது வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் மற்றும் நெட்டின்கள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Keerthy Suresh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment