Vijay TV Serial : அம்மா மீது நம்பிக்கை இல்லாத இனியா : தயக்கத்துடன் மேடை ஏறிய பாக்யா...

Tamil Serial Update : பாக்யலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

Tamil Serial Update : பாக்யலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

author-image
WebDesk
New Update
Vijay TV Serial : அம்மா மீது நம்பிக்கை இல்லாத இனியா : தயக்கத்துடன் மேடை ஏறிய பாக்யா...

Baakiyalaksjmi Seriap Episode Update : ஸ்கூலில் நடைபெற்று வரும் போட்டியில் பாக்யா சமையல் செய்து வைத்துள்ளார். மற்ற பெற்றோர்கள் அனைவரும் தங்களது தனித்திறமையை காண்பிக்கும்போது பாக்ய சமைத்திருப்பது குறித்து இனியா கோபமாகிறாள். இதனால் நாம இங்க இருந்து போய்லாம் என்று பாக்யாவிடம் சொல்கிறாள். மேலும் கேட்ட உடம்பு சரியில்லை என்று சொல்லிவிடலாம என்று சொல்கிறள்.

Advertisment

அப்போது பிரின்சிபால் அங்கு வருகிறார். அவள் செய்த சாப்பாட்டை எல்லாம் பார்த்துவிட்டு, நீங்க எதுக்காக இதை பண்ணி இருக்காங்க என கேட்க, பாக்யா தான் செய்த சாப்பாடு குறித்து விரிவாக எடுத்துறரைக்கிறாள். இதில் தான் அடுப்பே இல்லாம உணவு சமைப்பது எப்படி என்று சொல்லும் பாக்யா டூர் ஏதாவது போன இந்த உணவு பெரிதாக பயன்படும் என்று இந்த உணவு அதிக சத்து நிறைந்த்து என்றும் சொல்கிறாள்.

இதை கேட்டு பிரின்ஸ்பால், நீங்க ஏன் சமையலை தேர்தந்தெடுத்தீர்கள் என்று கேட்க, அதற்கு பாக்யா இந்த சமையல் தான் என்னை தேர்ந்தெடுத்தது. சமைக்குறது எனக்கு ரொம்ப பிடிச்ச இருக்கு என பதில் சொல்கிறாள். அப்போது எல்லாரும் என்னனமோ பண்றாங்க. உன் அம்மா ஏன் கேட்டரிங்கு ஆள் சேர்க்குற மாதிரி பண்ணி இருக்காங்க என இனியா பிரெண்ட் சொல்கிறாள்.

அதன் பிறகு பிரிஸ்பால் பாக்யாவுக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லிவிட்டு அதன்பிறகு ரிசல்ட் அறிவிக்கப்படும்போது இனியா அங்கு வரமாட்டேன் என்று சொல்கிறாள். ஆனால் பாக்யா கட்டாயப்படுத்தி அழைத்துச்சொல்கிறாள். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ரேகா வருகிறார். அப்போது ரிசல்ட் அறிவிக்கப்படுகிறது அதன்பின்னர் செலக்ட் ஆன அம்மாக்களை மேடைக்கு அழைக்கின்றனர்.

ஆனால் இந்த பெயர் பட்டியலில் பாக்யா பெயர் இல்லாத்தை நினைத்து என்னை அசிங்கப்படுத்திட்டீலா என கோபமாக சொல்கிறாள் இனியா. அப்போது கடைசியாக பாக்யாவின் பெயர் அறிவிக்கப்படுகிறது. அதை கேட்டு பாக்யா சந்தோஷப்பட, 10 பேர்ல கடைசி ஆளுதான் நீ என்று இனியா கோபமாகிறாள். அதன்பிறகு பாக்யா மேடைக்கு செலகிறாள்.

Advertisment
Advertisements

அதன்பின்னர் இரன்டாவது போட்டி தொடங்குகிறது. அனைவரும் மேஜிக், டான்ஸ், பாடுவது என ஆர்வமாக போட்டியில் பங்கேற்கின்றனர். கடைசியாக பாக்யா அழைக்கப்படுகிறாள். அவளிடம் ரேகா நீங்க என்ன செய்ய போறீங்க எனறு கேட்க பாக்ய தயக்கத்துடன் நிற்கிறாள். அத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijaytv Serial Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: