/indian-express-tamil/media/media_files/GuzBjFWzYMt2OuJapyLi.jpg)
அண்ணா - கார்த்திகை தீபம் - மாரி
முத்துப்பாண்டிஷூ-க்குபாலிஷ்போடும்இசக்கி..சண்முகம்சொன்னவார்த்தை,பரணிகொடுத்தபதிலடி
அண்ணாசீரியலில்நேற்றையஎபிசோட்டில்சண்முகத்தைபார்ப்பதற்காகவீட்டில்பாக்கியம்காத்திருந்தநிலையில்இன்று,சண்முகம்வீட்டுக்குவரபாக்கியம்இருப்பதைபார்த்துஎப்பவந்தஎன்றுகேட்கிறான். அதற்கு அவர்இசக்கிக்குதாலிபிரித்துகோர்க்கபோகும்விஷயத்தைசொல்லிகூப்பிடசண்முகம்இந்தவீட்டுக்கும்அவளுக்கும்எந்தசம்பந்தமும்கிடையாது.அவளைபத்திபேசறதுஇருந்தாநீயும்இந்தவீட்டுக்குவராதஎன்றுசொல்கிறான்.அதோடுபோகும்போதுஉன்பொண்ணுபரணியையும்கூட்டிட்டுபோயிடுஎன்றுசொல்லபரணிகோபமடைகிறாள்.
நீதாலிகட்டுனபிறகுதான்உனக்குபொண்டாட்டிஆனாஇதுஎன்னுடையதாய்மாமன்வீடுநான்இங்கதான்இருப்பேன்போகமுடியாதுஎன்றுநேருக்குநேராகபதிலடிகொடுக்கிறாள்.அப்படியேமறுபக்கம்முத்துப்பாண்டிஷூக்குஇசக்கிபாலிஷ்போடபாண்டியம்மாவேலையெல்லாம்ஒழுங்காசெய்றங்களாஎன்றுகேட்கமுத்துப்பாண்டிஎல்லாவேலையும்செய்கிறார்என்னசொன்னாலும்பதில்பேசமாட்டார்இவளைஎன்னதான்பண்றதுஎனகேட்கிறான்.
இப்பஅவசெய்கிறவேலையைஅப்படியேஃபோட்டோபிடித்துஅவஅண்ணனுக்குஅனுப்புபார்த்துசந்தோசப்படட்டும்என்றுசொல்லமுத்துப்பாண்டியன்போட்டோஎடுக்கமுயற்சிசெய்யஇசக்கிஎழுந்துஉள்ளேசென்றுவிடுகிறான்.இதனால்அவளைஅடித்துதுன்புறுத்தபாக்கியம்வீட்டுக்குவரஇசக்கிஅழுதுகொண்டிருப்பதைபார்த்துநடந்ததைஅறிந்துஎல்லோரிடமும்சண்டையிடுகிறாள்.
அவஎன்மருமகஅவளுக்குநான்இருக்கேன்யாராச்சும்ஏதாச்சும்சொன்னாநான்சும்மாஇருக்கமாட்டேன்என்றுபதிலடிகொடுக்கிறாள்.இதைப்பார்த்தசிவபாலன்இவங்கஇதுக்குஎல்லாம்சரிப்பட்டுவரமாட்டாங்கநான்போய்சண்முகம்மாமாகிட்டசொல்றேன்.அவர்வந்துநாலடிபோட்டாதான்அடங்குவாங்கஎன்றுகிளம்பிச்செல்லஇவர்கள்வரட்டும்அவன்என்னபண்றான்னுபார்த்திடலாம்என்றுசொல்கின்றனர்.
சண்முகத்தைபார்க்கவந்தசிவபாலன்விஷயத்தைசொல்லஉங்கவீட்லநடக்கிறதுஎதையும்இங்கசொல்லாதஅவளுக்கும்எனக்கும்எந்தசம்பந்தமும்இல்லைஎன்றுஅதிர்ச்சிகொடுக்கிறேன்.ஆனால்இதையெல்லாம்கேட்டபரணியும்சண்முகத்தின்தங்கைகளும்முத்துப்பாண்டிக்குபதிலடிகொடுக்கமுடிவெடுக்கின்றனர்.இப்படியானநிலையில்அடுத்ததாகநடக்கபோவதுஎன்னஎன்பதுகுறித்துஎதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கார்த்திக்குதெரியவந்தரெசார்ட்உண்மை..தீபாவால்தர்மலிங்கத்தைதேடிவந்தபதவி
கார்த்திகைதீபம்சீரியலின்நேற்றையஎபிசோடில்தீபாஎன்னுடையஇந்ததிறமைவெளிவரகாரணம்கார்த்திக்தான்என்றுநன்றிசொல்லிகுடும்பத்தார்எல்லோரையும்அறிமுகப்படுத்திபத்திரிக்கையாளர்களுக்குபேட்டிகொடுத்தநிலையில்இன்று,கார்த்திக்மியூசிக்டைரக்டர்ஒருவரைசென்றுசந்திக்கஅவர்பொதுவாபெண்களையாரும்அவ்வளவுசீக்கிரம்வெளியேஅனுப்பமாட்டாங்கநீங்கதீபாவவெளியஅனுப்புவீங்களாஎன்றுகேட்கஎங்ககுடும்பத்துலஅப்படிஇருக்கமாட்டோம்கண்டிப்பாஅவங்கதிறமைக்குமதிப்புகொடுப்போம்என்றுகூறுகிறார்.
அதன்பிறகுகார்த்திக்அங்கிருந்துவெளியேவரஅவரதுகுடும்பத்தின்லீகல்அட்வைசர்போன்செய்துஎன்னசார்நீங்கள்அட்வைஸ்வரமாற்றிவிட்டீர்களா?எப்பொழுதும்எதுவாகஇருந்தாலும்என்கிட்டதானேகேட்பீங்கஎன்றுகேட்ககார்த்திக்அப்படியெல்லாம்இல்லையேஎன்னாச்சுஎன்றுகேட்கிறார்.அருண்ஏதோஒருபுதுசாஒருபிராப்பர்ட்டிவாங்கிஇருக்கார்.ரிஜிஸ்டர்ஆபீஸ்போயிருக்கும்போதுதெரியவந்ததுஎன்றுசொல்லகார்த்திக்உண்மைஎதுன்னுசொல்லாமல்அந்தரெசார்ட்தானேஎன்றுகேட்கஅவரும்ஆமாம்என்றுசொல்லகார்த்திக்ஏதோஒன்றைசொல்லிசமாளித்துபோனைவைக்கிறார்.
பிறகுநேராகரிசார்ட்டில்அருணைசென்றுசந்திக்கும்கார்த்திக்என்னஅருண்ரிசார்ட்வாங்கிட்டியாபணம்எப்படிவந்ததுஎன்றுகேட்கஆமாவாங்கிட்டேன்ஆனாபணம்எப்படிவந்ததுஎன்றுஇப்போதைக்குசொல்லமுடியாதுஎன்றுசொல்கிறான்.சரிஏன்வாங்கினதைஅம்மாகிட்டசொல்லலஎன்றுகேட்கஅவங்களுக்குநீதான்முக்கியம்.உன்னபத்திமட்டும்தான்யோசிக்கிறாங்கஅதனாலதான்நானேபணம்போட்டுவாங்கிட்டேன்சரியானநேரம்வரும்போதுநானேசொல்லிக்கிறேன்நீஎதுவும்சொல்லவேண்டாம்என்றுசொல்லகார்த்திக்அங்கிருந்துகிளம்பிவருகிறான்.
தீபாவின்இன்டர்வியூடிவியில்பார்த்தரூபஸ்ரீதீபாஜெயித்துகிட்டேபோறஇதுக்குஒருமுடிவுகட்டணும்என்றுஆவேசப்படுகிறாள்.அதேபோல்தீபாவின்இண்டர்வியூவைபார்த்தஊர்மக்கள்நேராகதர்மலிங்கம்வீட்டுக்குசென்றுவாழ்த்துசொல்லிஅவரைதர்மகத்தாவாகநியமிக்கமுடிவுஎடுத்துஇருப்பதாகசொல்கின்றனர்.இப்போதும்ராஜஸ்ரீதானேதர்மகத்தாவாகஇருப்பாங்கஎன்றுதர்மலிங்கம்கேட்கஇந்தமுறைஅந்தபதவியைஉங்களுக்குகொடுக்கலாம்என்றுமுடிவெடுத்துஇருப்பதாகசொல்லஅவர்களுக்குபிரச்சனைஇல்லைஎன்றால்எனக்கும்பிரச்சனைஇல்லைஎன்றுதர்மலிங்கம்சொல்கிறார்.
மறுபடியும்மாட்டிகொண்டமரியா..டி.என்.ஏடெஸ்ட்டில்ரிப்போர்ட்டில்உண்மைவெளிவருமா?
மாரிசீரியலின்நேற்றையஎபிசோடில்மரியாமாரிதான்வீட்டிற்குவந்துட்டுபோனால்என்பதைநிரூபிக்கதாராவைசங்கரபாண்டியையும்வீட்டிற்குஅழைத்துசென்றநிலையில்இன்று,மாரிசூரியாவுக்குபோன்செய்துஅவங்கவீட்டிற்குதான்கிளம்பிவந்துட்டுஇருக்காங்க,எப்படியாவதுசமாளித்துகொண்டுஇருங்கவந்துடுறேன்என்றுசொல்லிபோனைவைக்கிறாள்.இதனையடுத்துஅவர்கள்வீட்டிற்குவரசூர்யாஅவர்களைவரவேற்கிறான்.
தாராஒன்னும்இல்லசூர்யாசும்மாதான்உன்னைபார்த்திட்டுபோகலாம்னுவந்தோம்என்றுசொல்லிமாரிஎங்கேஎன்றுகேட்கஅவன்பின்னாடிகிச்சன்லகாபிபோட்டுட்டுஇருக்காஎன்றுசொல்லமரியாசரிவாங்கபோய்பார்க்கலாம்என்றுகூட்டிசெல்லமாரிஅங்கேகாபிபோட்டுகொண்டிருக்கஅதைபார்த்துமரியாஷாக்ஆகிறாள்.
தாராநீபொய்சொல்லிஇருக்கஎன்றுமரியாவைதலையிலேகொட்டிஅமைதியாகஇருக்கசொல்கிறாள்.மாரிமூச்சுவாங்கிநிற்பதைபார்த்துமரியாஏன்மாரிஉனக்குமூச்சுவாங்குதுஎன்றுகேட்கதாராஅவபுள்ளத்தாச்சிபொண்ணு,மூச்சுவாங்கதான்செய்யும்என்றுதிட்டிமரியாவைவீட்டிற்குஅழைத்துவருகிறாள்.சொத்துநம்மகைக்குவரவரைக்கும்கொஞ்சம்அமைதியாஇருஎன்றுதாராதிட்டுகிறாள்.
அடுத்துமரியாமற்றும்பார்வதிஅதேபோல்மரியாமற்றும்சூர்யாஏற்பாடுசெய்தடூப்ளிகேட்அப்பாஅம்மாஆகியோர்டி.என்.ஏடெஸ்ட்கொடுக்கஹாஸ்பிடலுக்குவந்துசேம்பிளைகொடுக்கின்றனர்.இப்படியானநிலையில்அடுத்துநடக்கபோவதுஎன்ன?ரிப்போர்ட்டில்உண்மைவெளிவருமா?என்பதுகுறித்துஎதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.