ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், ‘நீதானே எந்தன் பொன்வசந்தம்’ தொடர் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை தர்ஷனா. குன்னூரில் பிறந்து வளர்ந்தவர். சென்னையில் பல் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் போது, இன்ஸ்டாவில் பதிவிட்ட போட்டோக்களை பார்த்து தேடி வந்ததுதான் சீரியல் வாய்ப்பு. இந்த சீரியல் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த, தர்ஷனா தொடர்ந்து பல ஃபோட்டோ ஷூட்களை நடத்தி, அந்தப் படங்களை இணையத்தில் உலவவிட்டு வருகிறார்.
Advertisment
Advertisment
Advertisements
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil