உரை மோர் இல்லாமலேயே பாலை தயிராக எப்படி மாற்றலாம் என்று நடிகை ராதிகா கூறும் டிப்ஸ் பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பால்
காய்ந்த மிளகாய் காம்பு
செய்முறை
தேவையான அளவு பால் எடுத்து நன்கு காய்ச்ச வேண்டும். பின்னர் அதனை ஆறவைத்து அதில் காய்ந்த மிளகாய் காம்புகள் 10 சேர்த்து மூடி வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு 8 முதல் 10 மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால் கெட்டியான தயிர் ரெடியாக இருக்கும்.
வீடியோவில் பார்க்க;
How to make curd in Tamil
இதற்கு உரை மோர் தேவையில்லை. இதனை ப்ரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமும் இல்லை. அப்படியே பயன்படுத்தலாம். தயில் நல்ல மணமாகவும் கெட்டியாகவும் இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“