காய்ச்சிய பாலில் வர மிளகாய் காம்பு 10... உரை மோர் இல்லாமல் தயிர் ரெடி; நடிகை ராதிகா சொல்லும் டிப்ஸ்!

காய்ச்சிய பாலில் வர மிளகாய் காம்பு போட்டால் உரை மோர் இல்லாமலேயே தயிர் ரெடியாகிவிடும் என்று நடிகை ராதிகா கூறுகிறார்.

காய்ச்சிய பாலில் வர மிளகாய் காம்பு போட்டால் உரை மோர் இல்லாமலேயே தயிர் ரெடியாகிவிடும் என்று நடிகை ராதிகா கூறுகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
curd

உரை மோர் இல்லாமலேயே பாலை தயிராக எப்படி மாற்றலாம் என்று நடிகை ராதிகா கூறும் டிப்ஸ் பற்றி பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள்

பால்
காய்ந்த மிளகாய் காம்பு

செய்முறை

Advertisment
Advertisements

தேவையான அளவு பால் எடுத்து நன்கு காய்ச்ச வேண்டும். பின்னர் அதனை ஆறவைத்து அதில் காய்ந்த மிளகாய் காம்புகள் 10 சேர்த்து மூடி வைக்க வேண்டும். 

பின்னர் ஒரு 8 முதல் 10 மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால் கெட்டியான தயிர் ரெடியாக இருக்கும். 

வீடியோவில் பார்க்க;

How to make curd in Tamil

இதற்கு உரை மோர் தேவையில்லை. இதனை ப்ரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமும் இல்லை. அப்படியே பயன்படுத்தலாம். தயில் நல்ல மணமாகவும் கெட்டியாகவும் இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

How To Make Curd Radhika Sarathkumar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: