Advertisment

காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜீஸ்… இவ்வளவு நன்மைகள் இருக்கா !

, இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் வீக்கத்தை தடுக்கும் குணம் உள்ளது. இதில் நார்சத்து, வைட்டமின் ஏ இருக்கிறது. இந்த சத்துக்களால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் இதில் மருத்துவ குணம் நிறைந்து இருக்கிறது. பாகற்காய் சமைத்து சாப்பிடுவதில் இருக்கும், அதே பயன் பாகற்காய் ஜீஸில் இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜீஸ்… இவ்வளவு நன்மைகள் இருக்கா !

பாகற்காய் ஜீஸில் இருக்கும் நன்மைகளைப் பற்றிதான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பாகற்காய் என்பது அனைவராலும் விரும்பப்படாத காய்கறியாகும். ஆனால் அதில் இருக்கும் நன்மைகள் பல. இது கசப்பாக இருந்தாலும், இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் வீக்கத்தை தடுக்கும் குணம் உள்ளது. இதில் நார்சத்து, வைட்டமின் ஏ இருக்கிறது. இந்த சத்துக்களால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் இதில் மருத்துவ குணம் நிறைந்து இருக்கிறது. பாகற்காய் சமைத்து சாப்பிடுவதில் இருக்கும், அதே பயன் பாகற்காய் ஜீஸில் இருக்கிறது.

Advertisment

வைட்டமின் சி – இதில் இருக்கும் வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மூளை வளர்ச்சியடையும் உதவுகிறது. மேலும் தசைகளை குணப்படுத்துகிறது.

சக்கரை அளவை குறைக்க உதவுகிறது. வைட்டமின் ஏ மற்றும் நார்சத்து இருப்பதால் இதில் குறைந்த கலோரிகளே இருக்கின்றன. மேலும் தேவையில்லாமல் பசி ஏற்பட காரணமாக அமையாது. இதில் அதிக வைட்டமின் ஏ இருப்பதால் கண்களுக்கு நல்லது.  ரத்தத்தில் உள்ள நஞ்சை நீக்கிவிடும். குடலுக்கு நன்மை தருகிறது.

ஆயுர்வேதத்தின்படி, பாகற்காய் ஜீஸை குடித்தால், குடலை சுத்தம் செய்வதால், கணயப் புற்று நோய் ஏற்படாது. காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜீஸ் குடித்தால் நன்மை கிடைக்கும். ஒருவர் 30 எம்எல் மட்டுமே பருக வேண்டும். கர்ப்பிணி பெண்களும், குழந்தை பெற்ற பெண்களும் பாக்றகாய் ஜீஸ் குடிப்பதை தவிர்க்கவும்.    

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment