காலிஃப்ளவர்குருமா ஒரு முறை இப்படி செய்யுங்க.
தேவையான பொருட்கள்
காலிஃப்ளவர் - 1
ங்காய்துருவல் - 1/4 கப்
பெரியவெங்காயம் - 2
இஞ்சிபூண்டுவிழுது - 1 தேக்கரண்டி
தக்காளி - 2
மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
கரம்மசாலாதூள் - அரைடீஸ்பூன்
சீரகத்தூள் - கால்தேக்கரண்டி
பெருஞ்சீரகத்தூள் - கால்தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையானஅளவு
தாளிக்க…
சோம்பு - 1 டீஸ்பூன்
ஏலக்காய், கிராம்பு, பட்டை
செய்முறை: முதலில்காலிஃப்ளவரைநீரால்நன்குகழுவிசிறுதுண்டுகளாகநறுக்கிக்கொள்ளவும். தொடர்ந்துதக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தைபொடியாகநறுக்கவும்.
பிறகு, மிக்சியில்தேங்காய்துருவல், சோம்புஆகியவற்றைசேர்த்துவிழுதாகஅரைக்கவும்.இப்போதுஒருபாத்திரம்எடுத்துஅதில்எண்ணெய்ஊற்றிசூடானதும்வெங்காயம்சேர்த்துவதக்கவும். இவைநன்குவதங்கியதும்இஞ்சி - பூண்டுவிழுதுசேர்த்துவதக்கவும். இவற்றின்பச்சைவாசனைநீங்கியவுடன்தக்காளியைசேர்த்துகுழையவதக்கிகொள்ளவும்.
பிறகுமிளகாய்தூள், சீரகத்தூள், கரம்மசாலா, பெருஞ்சீரகத்தூள்சேர்த்துநன்குகிளறவும். தொடர்ந்துஅவற்றுடன்காலிஃப்வரையைஇட்டுவதக்கவும். பின்னர், முன்புஅரைத்ததேங்காய்விழுதைசேர்த்துக்கிளறவும். அதன்பிறகுதேவையானஅளவுதண்ணீர், உப்புசேர்த்துசிறிதுகொதிக்கவிடவும்.
பிறகுகொத்தமல்லிதழையைத்தூவிகீழேஇறக்கினால்நீங்கள்எதிர்பார்த்தகாலிஃப்ளவர்குருமாதயாராகஇருக்கும்.இந்தசூப்பரானகாலிஃப்ளவர்குருமாவைசப்பாத்தி, இட்லி, இடியாப்பம், நாண், தோசைஎனஉங்களுக்குபிடித்தஉணவுகளுடன்சேர்த்துருசித்துமகிழவும்.