அதிக கொல்ஸ்ட்ரால் நிறைந்த உணவுளை நாம் சாப்பிட்டால், சர்க்கரை நோய் வரலாம் என்று புதிய ஆய்வு கூறியுள்ளது. வெண்ணை மாமிசம் மற்றும் எண்ணெய் ஆகியவற்றை அதிகமாக சாப்பிட்டால் சர்கக்ரை நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
இந்நிலையில் முடிந்த வரை குறைவாக உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் சமையல் எண்ணெய்யின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும்.
இந்நிலையில் 3.5 லட்சம் நபர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் சுமார் 5 % அளவிற்கு கொல்ஸ்ட்ரால் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும் கொல்ஸ்ட்ரால் குறைவான பொருட்களை எடுத்துகொண்டால் டைப் 2 சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது. இதனால் அடுத்த முறை ஒரு ஸ்பூன் வெண்ணை ஆகியவற்றை எடுத்துக்கொள்ளும்போது பல முறை யோசனை செய்யுங்கள்.
இந்நிலையில் உடல் பயிற்சியும் ஒரு முக்கியமான பங்கு வகிப்பதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.