இட்லி முதல் சப்பாத்தி வரை: இந்த ஒரு சட்னி போதும்: ஈசி ரெசிபி

இந்த கொத்தமல்லி சட்னியை நாம் இட்லி, சப்பாத்தி, தோசை என்று எந்த காலை உணவுடன் சாப்பிடலாம்.

இந்த கொத்தமல்லி சட்னியை நாம் இட்லி, சப்பாத்தி, தோசை என்று எந்த காலை உணவுடன் சாப்பிடலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சட்னி

இந்த கொத்தமல்லி சட்னியை நாம் இட்லி, சப்பாத்தி, தோசை என்று எந்த காலை உணவுடன் சாப்பிடலாம்.

Advertisment

தேவையான பொருட்கள்

கொத்தமல்லி

தேங்காய்

Advertisment
Advertisements

புளி

பச்சை மிளகாய்

உப்பு

பொதினா

செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கொத்தமல்லி  பச்சை மிளகாய்யை வதக்க வேண்டும். தொடர்ந்து அதை ஆற விட வேண்டும். இதுபோல தேங்காய் துண்டுகளை வறுக்க வேண்டும் . இதையும் ஆற வைக்க வேண்டும். தற்போது இவை இரண்டையும் சிறு புளி  சேர்த்து அரக்கவும். இந்நிலையில் கடைசியாக அரைக்கும்போதுதான் பொதினாவை சேர்த்து அரைக்க வேண்டும். தொடர்ந்து கடுகு, கருவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: