Advertisment

வாயில் போட்டவுடன் கரையும் தேங்காய் அல்வா ரெசிபி

வழக்கமான அல்வா போல் இல்லாமல் இது மிகவும் சுவையாக இருக்கும். தவறாம சமைத்து பாருங்க.

author-image
WebDesk
New Update
வாயில் போட்டவுடன் கரையும் தேங்காய் அல்வா ரெசிபி

வழக்கமான அல்வா போல் இல்லாமல் இது மிகவும் சுவையாக இருக்கும். தவறாம சமைத்து பாருங்க.

Advertisment

தேவையான பொருட்கள்

 தேங்காய் – 2

பச்சரிசி- அரை கப்

நெய்

முந்திரி பருப்பு

வெல்லம் – 2கப்

ஏலக்காய்

செய்முறை : தேங்காய்யை துருவ வேண்டும். முந்திரிகளை இரண்டாக உடைக்க வேண்டும். ஏலக்காய்யை பொடியாக்கி வைத்துகொள்ளுங்கள். பச்சரிசியை  ஒரு மணி நேரம் நீரில் ஊறவைக்கவும். பிறகு பச்சரிசி, தேங்காய்யை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துகொள்ளவும். இந்த கலவையை அடிப்பில் உள்ள பாத்திரத்தில் போடவும். தொடர்ந்து கிளர வேண்டும். தொடர்ந்து அதில் ஏலக்காய், வெல்லம் சேர்த்து கிளர வேண்டும். தொடர்ந்து முந்திரி நெய் சேர்த்து கிளர வேண்டும். 15 நிமிடத்தில் தேங்காய் அல்வா ரெடி.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment