Advertisment

தண்ணீர் பாட்டிலில் கொத்தமல்லி இலை... சுகர் ஏறுவதை தடுக்க இப்படி செய்யுங்க!

சர்க்கரை நோயாளிகள் எப்போதும் எதை சாப்பிடுவது என்ற பதற்றத்தில்தான் இருக்கிறார்கள். உடல் பயிற்சி இன்மை, சரியான தூக்கம்யின்மை, மன அழுத்தம் ஆகியவற்றின் தாக்கத்தால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. சரியாக கையாண்டால் இது ஒரு சிறு குறைபாடே, தவிறே பெறும் அபாயம் இல்லை.

author-image
WebDesk
New Update
தண்ணீர் பாட்டிலில் கொத்தமல்லி இலை... சுகர் ஏறுவதை தடுக்க இப்படி செய்யுங்க!

சர்க்கரை நோயாளிகள் எப்போதும்  எதை சாப்பிடுவது என்ற பதற்றத்தில்தான் இருக்கிறார்கள். உடல் பயிற்சி இன்மை, சரியான தூக்கம்யின்மை, மன அழுத்தம் ஆகியவற்றின் தாக்கத்தால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. சரியாக கையாண்டால் இது ஒரு சிறு குறைபாடே, தவிறே பெறும் அபாயம் இல்லை.

இந்நிலையி நாம் வீட்டில் உணவுகளுக்கு பயன்படுத்தும் கொத்தமல்லியை நாம் சர்க்கரை நோயை கடுப்படுத்த பயன்படுத்த முடியும். சர்க்கரை நோயாளிகள் குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இந்நிலையில் கொத்தமல்லியில், 33 புள்ளிகள் இருக்கிறது. இது குறைவான கிளைசிமிக் இன்டக்ஸ்தான்.

இந்நிலையில் கொத்தமல்லியில் அதிக நார்சத்து இருக்கிறது. இதில் இருக்கும் நார்சத்து சர்க்கரை அளவை அதிகரிக்காமல் குறைப்பதற்கு உதவுகிறது. குடலில் நல்ல பேக்டீரியா வளர்வதற்கு துணையாக இருக்கிறது. இந்நிலையில் எப்படி கொத்தமல்லியை எடுத்துகொள்வது என்று குழப்பம் உங்களுக்கு வரலாம். இந்நிலையில் நாம் பருகும் தண்ணீரில் கொத்தமல்லியை சேர்த்துக் கொல்லலாம். இதை நீங்கள் நாள் முழுவதும் குடிக்கலாம். மேலும் கொத்தமல்லி விதைகளுக்கு சர்க்கரை நோயை கட்டுபடுத்த மகிமை இருக்கிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment