சுகர் அதிகரிக்காமல் தடுக்கும் ஒரு சூப்பர் ரெசிபி

கருவேப்பிலை துவயல் அரைத்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் என்று கூறப்படுகிறது. இந்த ஈசியான ரெசிபியை தவறாமல் செஞ்சு பாருங்க.

கருவேப்பிலை துவயல் அரைத்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் என்று கூறப்படுகிறது. இந்த ஈசியான ரெசிபியை தவறாமல் செஞ்சு பாருங்க.

author-image
WebDesk
New Update
சுகர் அதிகரிக்காமல் தடுக்கும் ஒரு சூப்பர் ரெசிபி

கருவேப்பிலை துவயல் அரைத்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் என்று கூறப்படுகிறது. இந்த ஈசியான ரெசிபியை தவறாமல் செஞ்சு பாருங்க.

Advertisment

தேவையான பொருட்கள்

கருவேப்பிலை

பூண்டு

Advertisment
Advertisements

பச்சை மிளகாய்

புளி

எண்ணெய்

கடுகு

உளுந்தம் பருப்பு

உப்பு

செய்முறை

கருவேப்பிலையின் இலைகளை நன்றாக கழுவி, ஈரத்தன்மை போகும் வரை காத்திருக்கவும். தொடர்ந்து அதை எண்ணெய்யில் வதக்க வேண்டும் . அத்துடன் பூண்டு, பச்சை மிளகாய், ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து சூடு ஆறியதும், அதை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். தொடர்ந்து அதில் கடுகு, உளுந்தம்பருப்பு சேர்த்து தாளித்து கொட்ட வேண்டும்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: