தொடர்ந்து அஜீரணம் ஏற்படுகிறதா? இந்த ரெசிபி ஒரு சூப்பர் தீர்வாக இருக்கும்

அஜிராணத்தை கட்டுபடுத்த இந்த இஞ்சி பச்சடியை செய்து பாருங்க.

அஜிராணத்தை கட்டுபடுத்த இந்த இஞ்சி பச்சடியை செய்து பாருங்க.

author-image
WebDesk
New Update
தொடர்ந்து அஜீரணம் ஏற்படுகிறதா? இந்த ரெசிபி ஒரு சூப்பர் தீர்வாக இருக்கும்

அஜிராணத்தை கட்டுபடுத்த இந்த இஞ்சி பச்சடியை செய்து பாருங்க.

Advertisment

தேவையான பொருட்கள்

இஞ்சி- 100 கிராம்

வெல்லம் – 100 கிலோ

Advertisment
Advertisements

புளி – 100 கிராம்

மிளகாய்த்தூள்- ½ டேபிள் ஸ்பூன்

உப்பு

கடுகு

கடலை பருப்பு

மஞ்சள் தூள்

எண்ணெய்

செய்முறை : 

முதலில் இஞ்சியின் தோல் நீக்கி, துண்டுகளாக  வெட்டிக்கொள்ளவும். தொடர்ந்து பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துகொள்ளவும். தொடர்ந்து புளியை தனியாக கரைத்து வைத்துக்கொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு போடவும். தொட்ர்ந்து பச்சை மிளகாய், கடலை பருப்பு சேர்க்கவும். இவை வறுபட்டதும், இஞ்சியை துண்டுகளாக சேர்க்க வேண்டும். தொடர்ந்து கருவேப்பிலையை சேர்க்கவும். இஞ்சி நன்றாக வறுபட்டதும். தொடர்ந்து புலி கரைசலை சேர்க்கவும். தொடர்ந்து வத்தியதும். அதில் வெல்லம் சேர்த்து கிளரவும். இதை நாம் சாப்பிட்ட பிறகு சாப்பிட்டால் அஜிரணம் ஏற்படாது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: