/tamil-ie/media/media_files/uploads/2022/07/jj.webp)
இட்லி அவிக்கும்போது, அது கல்லுபோல வருகிறது என்று நாம் நினைப்போம். மேலும் அரிசி மற்றும் உளுந்து ஆகியவற்றை சேர்த்து அரைக்கும்போது மொத்தமாக அரைத்து விடுவோம் இதனால் மாவு நில நாட்களில் புளித்து விடும். இதனால் மாவு ஒரு வாரம் வரை புளிக்காமல் இருக்க சில வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.
ஊரவைக்கும் விதம்
அரிசியை 3 முதல் 4 மணி நேரம் மட்டுமே ஊரவைக்க வேண்டும். அதுபோல உளுந்தை 1 மணி நேரம் மட்டுமே ஊறவைக்க வேண்டும்.
கவனம் முக்கியம்
மாவு அரைக்கும்போது, வேறு வேலைகளில் ஈடுபட்டால் மாவு அதிக நேரம் அரைபடும், என்பதால் மாவை சரியாக அரைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
இதை கவனியுங்கள்
அரிசி அரைப்பட்டவுடன் அதில் உளுந்து சேர்த்து அரைக்க வேண்டும். மேலும் உளுந்து அரைபட 40 நிமிடங்கள் போதுமானது. மேலும் குளிர்ந்த நீரை அரைக்கும் போது பயன்படுத்துங்கள். இதனால் உபரி அதிகம் கிடைக்கும்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us