இட்லி பொடியை இப்படி செய்தால், சுவை ரொம்பவே நல்லா இருக்கும்.
தேவையானபொருட்கள் : கறிவேப்பிலை - அரைகப், கடலைபருப்பு - 1 டீஸ்பூன், உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன், மிளகு - அரைடீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 2, பூண்டு - 4 பற்கள், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவைக்குஏற்ப.
இட்லிபொடிசெய்முறை :
வாணலியைசூடாக்கிசிறிதளவுஎண்ணெய்விட்டுஅதில்கறிவேப்பிலையைகொட்டிவறுக்கவும். பின்னர்கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, மிளகாய்ஆகியவற்றைகொட்டிவறுங்கள். வறுத்தகறிவேப்பிலையைமிக்சியில்கொட்டிஅரைக்கவும். பிறகுஅதனுடன்கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, உப்பு, பூண்டு, மிளகாய், பெருங்காயத்தூள்சேர்த்துஅரைக்கவும். இப்போதுசுவையானகறிவேப்பிலைபொடிரெடி. எளிதில்கெட்டுப்போகாதஇந்தஇட்லிபொடியைசிலவாரங்கள்வரைவைத்துபயன்படுத்தமுடியும்.