இரத்த சோகை முதல் நீரிழிவு நோய் வரை ஒரு ரெசிபி போதும்.
தேவையான பொருட்கள்
கருப்பு அரிசி
வெல்லம்
தேங்காய்
ஏலக்காய்
முந்திரி ய்.
செய்முறை :
கருப்பு அரிசியை முதல் நாள் இரவு தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். அடுத்த நாள் காலை அந்த அரிசியை கழுவி குக்கரில் ஆறு ஏழு விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும். நன்கு குழைந்திருக்கும் அரிசியை மீண்டும். கரண்டியால் மசித்து இதனுடன் பால் எடுக்கப்பட்டுள்ள தேங்காயைச் சேர்க்கவும். மிதமான சூட்டில் அதை கிளறவும்.
அதனுடன் பொடித்து வைக்கப்பட்டுள்ள வெல்லத்தை சேர்த்து கிளறவும். வெல்லம் நன்கு கரைந்து வரும் போது ஏலக்காயை தட்டி அதில் சேர்க்கவும். இறுதியாக நெய்யில் வறுக்கப்பட்ட பாதாம் முந்திரிகளை சோ்க்கவும்.