Advertisment

சொந்த ஊரில் பிரமாண்ட வீடு கட்டும் மாதம்பட்டி ரங்கராஜ்; யாருக்காக தெரியுமா?

மாதம்பட்டி ரங்கராஜ் தனது சொந்த ஊரில் பங்களா மாதிரி பெரிய வீடு கட்டி வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த வீட்டை யாருக்காக கட்டிவருகிறார்?

author-image
WebDesk
New Update
madhampatty rangaraj

மாதம்பட்டி ரங்கராஜ்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகராக தொடங்கி சமையல் கலைஞராக பெயர், புகழுலுடன் கலக்கிவருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர், விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்து வருகிறார்.
இவர் தற்போது தனது சொந்த ஊரில் பிரமாண்டமான வீடு ஒன்றை கட்டி வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்த வீட்டை கடந்த 3 ஆண்டுகளாக தனது தாய், தந்தைக்காக கட்டிவருகிறார் எனக் கூறப்படுகிறது.
மாதம்பட்டி தங்கராஜ், தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். இந்த நிறுவனம் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் சேவையை தொடர்கிறது. மாதம்பட்டி ரங்கராஜ், மெகந்தி சர்க்கஸ் மற்றும் பென் குயின் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
என்ஜினீயரிங் பட்டதாரியான ரங்கராஜ், தனது குடும்ப வணிகத்தை எடுத்து நடத்த தொடங்கினார். இவர், முதலில் பெங்களூரு சென்று ஓட்டல் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Madhampatty Rangaraj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment