நெத்திலி மீன் வைத்து, சுவையான கேரள ஸ்பெஷல் மீன் தோறன் வீடில் செய்துபாருங்க.
தேவையான பொருட்கள்
நெத்திலி மீன்
துருவிய தேங்காய்
இஞ்சி
பச்சை மிளகாய்
குடம் புளி
சீரகம்
எண்ணெய்
செய்முறை : முதலில் நெத்திலி மீன்களை நன்றாக கழுவி தோல் மற்றும் தலையை நீக்க வேண்டும். தொடர்ந்து இஞ்சியை நன்றாக பொடியாக நறுக்க வேண்டும். குடம் புளியை சிறுது தண்ணீரில் உறவைக்க வேண்டும். நாம் வெட்டி வைத்த மீனில் மஞ்சள் பொடி சிறிது உப்பு சேர்த்து கலக்க வேண்டும். இப்போது ஒரு பாத்திரத்தை சூடு செய்து எண்ணெய் ஊற்றி, சீரகம், இஞ்சி போட்டு வதக்கவும். தொடர்ந்து பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து மஞ்சள் பொடி சேர்க்கவும். தொடர்ந்து ஊறிய குடம் புளி சேர்த்து கலக்கவும். தொடர்ந்து மீன்களை சேர்த்து வதக்கவும். தண்ணீர் தொளித்து, தொளித்து வேக வைக்கவும்.