புரத சத்து எப்போதும் நமக்கு தேவையான ஒன்று. இந்நிலையில் நாம் சாப்பிடும் காலை உணவில் புரத சத்து இருப்பது நல்லது. அதனால் இந்த பன்னீர் தோசையை டிரை பண்ணி பாருங்க.
தேவையான பொருட்கள்
பச்சரிசி
புழுங்கலரிசி
துருவிய பன்னீர்
பச்சை மிளகாய்
உப்பு
கொத்தமல்லி
எண்ணெய்
செய்முறை : பச்சரி மற்றும் புழுங்கல் அரிசியை நன்றாக கழுவி தனியாக ஒரு 3 மணி நேரம் ஊறவைக்கவும். பன்னீரை துருவ வேண்டும். மிளகாய்யை நறுக்க வேண்டும். கொத்தமல்லியையும் நறுக்க வேண்டும். ஊறவைத்த அரிசியை அரைத்து, அதில் துருவிய பன்னீர், மிளகாய், கொத்தமல்லி சேர்த்து தோசை சுட வேண்டும். சுவையான பன்னீர் தோசை ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil