ஒரு கப் இட்லி மாவு போதும்: சூப்பரான ரிபன் பக்கோடா செய்ய முடியும்

இட்லி மாவு மற்றும் பொட்டுக் கடலை இருந்தால் போதும், இப்படி ரிபன் பக்கோடா செய்ய முடியும்.

இட்லி மாவு மற்றும் பொட்டுக் கடலை இருந்தால் போதும், இப்படி ரிபன் பக்கோடா செய்ய முடியும்.

author-image
WebDesk
New Update
சூப்பரான ரிபன் பக்கோடா செய்ய முடியும்

சூப்பரான ரிபன் பக்கோடா செய்ய முடியும்

இட்லி மாவு மற்றும் பொட்டுக் கடலை இருந்தால் போதும், இப்படி ரிபன் பக்கோடா செய்ய முடியும்.

Advertisment

தேவையான பொருட்கள்

ஒரு கப் பொட்டுக் கடலை

ஒரு கப் இட்லி மாவு

Advertisment
Advertisements

அரை டீஸ்பூன் மிளகாய் தூள்

கால் டீஸ்பூன் சீரகப் பொடி

அரை டீஸ்பூன் ஓமம்

பெருங்காயத்தூள்

ஒரு டீஸ்பூன் சமையல் எண்ணெய்

பொறிக்க தேவையான எண்ணெய்

செய்முறை: பொட்டுக் கடலையை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து இட்லி மாவு ஒரு பாத்திரத்தில் சேர்க்க வேண்டும். அதில் அரைத்த பொட்டுக் கடலை மாவை சேர்க்கவும். அதில் மிளகாய் பொடி, ஓமம், எண்ணெய் சேர்க்கவும். இதை நன்றாக மாவு போல் பிசைந்து கொள்ளுங்கள். தற்போது இடியாப்பம் புழியும் அச்சில், ரிபன் பக்கோட அச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் மாவின் உருண்டையை வைத்து கொதிக்கும் எண்ணெய்யில் பிழிய வேண்டும். இரு பக்கமும் நன்றாக பொறிந்து வந்தால், சூப்பரான ரிபன் பக்கோடா ரெடி.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: