நாளை ரம்சான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இநிலையில் நாம் சேமியா வைத்து செய்யக்கூட்டிய கீர் செய்து, இந்த பண்டிகையை கொண்டாடலாம்.
தேவையான பொருட்கள்
சேமியா- 1 கப்
பால் – 1 லிட்டர்
வெல்லம் – ஒரு கப்
இடித்த ஏலக்காய்
பாதால், பிஸ்தா, முந்திரி
குங்குமப் பூ
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடானதும், அதில் சேமியாவை போட்டு நன்றாக வறுக்க வேண்டும். தொடர்ந்து அது கோல்டன் பிரவுன் நிறத்திற்கு மாற வேண்டும். தொடர்ந்து அதில் பால் ஊற்ற வேண்டும். பால நன்றாக பாதி ஆனதும், அதில வெல்லத்தை சேர்த்து கிளர வேண்டும். தொடர்ந்து அதில் இடித்த ஏலக்காய், குங்குமப் பூ சேர்க்க வேண்டும். தொடர்ந்து அதில் பாதாம், பிஸ்தா, முந்திரி சேர்க்கவும்.