15 நிமிடத்தில் பன் தோசை: அரிசி, உளுந்து வேண்டாம்

சுவையான பன் தோசை செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

சுவையான பன் தோசை செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Bun dosa

அரிசி, உளுந்து இல்லாமல் பஞ்சு போல் பன் தோசை செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

தேவையானவை 

எண்ணெய்
சீரகம்
கடுகு
உளுந்தம்பருப்பு
பெருங்காயம் 
ரவை
பச்சை அரிசி
புளித்த தயிர்


செய்முறை

அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய், கடுகு, சீரகம், உளுந்தம்பருப்பு, பெருங்காயம் சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இப்போது வெங்காயமும் சேர்க்கவும். வதங்கியதும் கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

அடுத்ததாக ரவை எடுத்து மிக்ஸியில் போட்டு பச்சை அரிசி மாவு சேர்த்து புளித்த தயிர், தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை பாத்திரத்தில் மாற்றி ஏற்கனவே வதக்கி பொருட்களை போட்டு தேவையான அளவு உப்பு போட்டு கலக்கவும். 10 நிமிடத்திற்குப் பின், சோடா சேர்த்து கலக்கவும்.

Advertisment
Advertisements

அடுத்தாக அடுப்பில் தாளிப்பு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி நாம் தயாரித்து வைத்த மாவு ஊற்றி வேக வைத்து எடுத்தால் சுவையான மிருதுவான பன் தோசை ரெடி. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: