இது மிகவும் பிரபலமான ரெசிபியாகும். இந்நிலையில் இதை மிகவும் ஈசியாக செய்யலாம். சப்பாத்தி முதல் பூரி வரை எல்லாத்திற்கும் சரிவரும்.
தேவையான பொருட்கள்
பீன்ஸ்
கேரட்
குடமிளகாய்
பச்சை மிளகாய்
தேங்காய் பால்
கடுகு
வெந்தயம்
எண்ணெய்
உப்பு
செய்முறௌ: கேரட், குடமிளகாய், பச்சை மிளகாய் நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, கடுகு சேர்த்து இந்த காய்கறிகளை நன்றாக வதக்க வேண்டும். இதற்கு உப்பை சேர்த்து வதக்குங்கள். இந்நிலையில் தொடர்ந்து தேங்காய் பால் சேர்க்கவும். வேண்டும் என்றால் மஞ்சள் பொடி சேர்க்கலாம். இந்நிலையில் அதிகம் கொதிக்க வைக்க கூடாது.