Advertisment

ஒரு ஆரோக்கியமான  தோசை: தூதுவளை  இலைகளை வைத்து இப்படி செய்யுங்க

சளித் தொல்லை அதிகமாக இருந்தால் இந்த வகை தோசையை செய்து சாப்பிருங்க்ள்.

author-image
WebDesk
New Update
ஒரு ஆரோக்கியமான  தோசை: தூதுவளை  இலைகளை வைத்து இப்படி செய்யுங்க

சளித் தொல்லை அதிகமாக இருந்தால் இந்த வகை தோசையை செய்து சாப்பிருங்க்ள்.

Advertisment

தேவையான பொருட்கள்

புழுங்கலரிசி

 தூதுவளை இலைகள்

மிளகு

சீரகம்

 பச்சை மிளகாய்

உப்பு

எண்ணேய்

நெய்

செய்முறை : புழுங்கல் அரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து, பின் மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ள் வேண்டும். தொடர்ந்து அதில் தூதுவளை , சீரகம், உப்பு சேர்த்து நன்றாக அரைக்க் வேண்டும். மாவு 2 மணி நேரம் ஊறிய பிறகு வழக்கம் போல் தோசை போட்டு சாப்பிடலாம். மார்பில் சளிக்கட்டியிருந்தால் இந்த தோசை நல்ல தீர்வாக இருக்கும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment