சளித் தொல்லை அதிகமாக இருந்தால் இந்த வகை தோசையை செய்து சாப்பிருங்க்ள்.
தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி
தூதுவளை இலைகள்
மிளகு
சீரகம்
பச்சை மிளகாய்
உப்பு
எண்ணேய்
நெய்
செய்முறை : புழுங்கல் அரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து, பின் மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ள் வேண்டும். தொடர்ந்து அதில் தூதுவளை , சீரகம், உப்பு சேர்த்து நன்றாக அரைக்க் வேண்டும். மாவு 2 மணி நேரம் ஊறிய பிறகு வழக்கம் போல் தோசை போட்டு சாப்பிடலாம். மார்பில் சளிக்கட்டியிருந்தால் இந்த தோசை நல்ல தீர்வாக இருக்கும்.