தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு
சீரகம்
மிளகு
உப்பு
கருவேப்பிலை
ஐஸ் கட்டி
அரிசி மாவு
செய்முறை
உளுத்தம் பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து அதனுடன் ஐஸ் கட்டிகளை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதனுடன் இரண்டு டீஸ்பூன் அரிசி மாவு, சீரகம்,மிளகு,உப்பு, கருவேப்பிலை,நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பின்னர் ஒரு டம்ளர் எடுத்து அதன் மீது பிளாஸ்டிக் கவரை இறுக்கமாக கட்டி அதன் மீது வடை தட்டி போடலாம். அப்படி செய்வதன் மூலம் எண்ணெய் கைகளில் படும் என்ற பயம் இருக்காது. அதேபோல வடை மாவும் எண்ணெயில் எளிதாக விழும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“