Advertisment

இந்த இலையை நீரில் ஊற வைத்து... தொப்பை- சுகர் பிரச்னைக்கு இதை ட்ரை பண்ணுங்க!

பிரியாணி இலை, இதை நாம் மசலா தயாரிப்பதற்காக மட்டுமே பயன்படுத்துவோம். ஆனால் இதில் இருக்கும் சில சத்துக்களை பற்றி தெரிந்துகொண்டால் ஆச்சரியப்படுவீர்கள்.

author-image
WebDesk
New Update
இந்த இலையை நீரில் ஊற வைத்து... தொப்பை- சுகர் பிரச்னைக்கு இதை ட்ரை பண்ணுங்க!

பிரியாணி இலை, இதை நாம் மசலா தயாரிப்பதற்காக மட்டுமே பயன்படுத்துவோம். ஆனால் இதில் இருக்கும் சில சத்துக்களை பற்றி தெரிந்துகொண்டால் ஆச்சரியப்படுவீர்கள். இதில் மெக்னீஷியம், இரும்பு சத்து, இருக்கிறது. மேலும் இது சர்க்கரை நோயாளிகளுக்கு உதவியாக இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகிறது. இதை ஊறவைத்து அதன் தண்ணீரை குடித்தால் உடல் எடை குறையும் என்று கூறப்படுகிறது.

Advertisment

இதை எப்படி சாப்பிட வேண்டும்

12 பிரியாணி இலையை தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். நருமணம் வந்ததும். தண்ணீரை ஆரவிட வேண்டும். பின்பு வடிகட்டி அதில் தேன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும்.

ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். அதுபோல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். மேலும் உடல் எடை குறையும். ரத்த சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கும். மேலும் கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய் வராமல் தடுக்கும்.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment