New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/20/tj8ORvlkShQQfJEQzmzk.jpg)
ஜல் ஜீவன் திட்டங்களில் செலவு அதிகரிப்பு: ஆய்வு செய்ய 100 குழுக்கள் நியமனம்
நாடு முழுவதும் ஜல் ஜீவன் திட்டங்களின் "தரநிலை ஆய்வுக்காக" மத்திய நோடல் அதிகாரிகள் 100 குழுக்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மே 8 அன்று அமைச்சரவை செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஜல் ஜீவன் திட்டங்களில் செலவு அதிகரிப்பு: ஆய்வு செய்ய 100 குழுக்கள் நியமனம்