New Update
/indian-express-tamil/media/media_files/ZX61u7HUGtuZJLwoGfPM.jpg)
ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கன்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
00:00
/ 00:00
ஆந்திர மாநிலம் அனந்தபூரில் ரூ. 2000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர் லாரியை போலீசார் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கட்டுக்கட்டாக கொண்டு செல்லப்பட்ட பணம், ரிசர்வ் வங்கிக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கன்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.