Advertisment

பாலாற்றில் இரண்டு புதிய தடுப்பணை; சந்திரபாபு நாயுடு

“ஆந்திராவின் பாலாற்றில் தடுப்பணை கட்டப்படும்; ஊருக்கே தண்ணீர் தருவது என் பொறுப்பு; அதை பொன்னாக மாற்றுவது உங்கள் பொறுப்பு” என சந்திரபாபு நாயுடு கூறினார்.

author-image
WebDesk
New Update
CM chandrab.jpg

ஆந்திராவின் பாலாற்றில் தடுப்பணை கட்டப்படும் என ஆந்திா முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

“ஆந்திராவின் பாலாற்றில் தடுப்பணை கட்டப்படும்; ஊருக்கே தண்ணீர் தருவது என் பொறுப்பு; அதை பொன்னாக மாற்றுவது உங்கள் பொறுப்பு” எனக் கூறினார்.
இது குறித்து பேசிய ஆந்திர முதல் அமைச்சர் சந்திர பாபு நாயுடு, “பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும். அதாவது பாலாற்றின் குறுக்கே மாதவப்பள்ளி மற்றும் யாதவப்பள்ளியில் தடுப்பணை கட்டப்படும்” என்றார்.
தொடர்ந்து பேசிய சந்திரபாபு நாயுடு, “ஊருக்கே தண்ணீர் தருவது என் பொறுப்பு; அதை பொன்னாக மாற்றுவது உங்கள் பொறுப்பு” என்றார்.
ஆந்திராவில், தெலுங்கு தேசம் 17 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டது, அதே நேரத்தில் பாஜக 6 மக்களவைத் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. ஜனசேனா இரண்டு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டது.
சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் 135 இடங்களைப் பெற்றது. பவன் கல்யாண் தலைமையிலான ஜேஎஸ்பி 21 இடங்களில் வெற்றி பெற்றது, அதே நேரத்தில் பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

N Chandrababu Naidu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment