New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/07/EvgVLlULTnx76JxVn7gz.jpg)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி குழு சார்பில், கொசுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்காத உழவர்கரை நகராட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்த தவறிய உழவர்கரை நகராட்சியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கொசு வலையை மூடிக்கொண்டு நூதன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி குழு சார்பில், கொசுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்காத உழவர்கரை நகராட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.