/indian-express-tamil/media/media_files/2024/11/30/sUp1Xa9qimjybNebnMrS.jpg)
மத்திய, மாநிலத்தில் ஒரே அரசாக இருப்பதால் புதுச்சேரி மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி பரிசோதனை கூடமாக மாற்றப்பட்டுள்ளது என்று சி.பி.எம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
மத்திய, மாநிலத்தில் ஒரே அரசாக இருப்பதால் புதுச்சேரி மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி பரிசோதனை கூடமாக மாற்றப்பட்டுள்ளது என்று சி.பி.எம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
மத்திய, மாநிலத்தில் ஒரே அரசாக இருப்பதால் புதுச்சேரி மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி பரிசோதனை கூடமாக மாற்றப்பட்டுள்ளது என்று சி.பி.எம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.