/indian-express-tamil/media/media_files/3N6Yd8aSmM8tjHzeB3Oo.jpg)
புதுச்சேரி அரசின் புதிய தலைமைச் செயலாளராகப் டாக்டர் சரத் சௌகான் பொறுப்பேற்றுக் கொண்டார்.
Puducherry | புதுச்சேரி தலைமை செயலர் ராஜிவ் வர்மா அரசுக்கு போதிய ஒத்துழைப்பு வழங்காமலும், முதலமைச்சரை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவதாக ஆளுங்கட்சியினர் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி தலைமை செயலர் ராஜிவ் வர்மா சண்டிகருக்கு ஆலோசகராக அதிரடியாக மாற்றப்பட்டார்.
அவருக்கு பதிலாக, தற்போது அருணாசல பிரதேசத்தில் பணிபுரியும் 1994 பேட்ஜ் அதிகாரி சரத் சவுகான் புதுச்சேரியின் தலைமை செயலராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று (பிப்.20,2024) முதல் புதிய தலைமை செயலராக பொறுப்பேற்று கொண்ட டாக்டர் சரத் சௌகான், முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.