New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/22/5OfIFduLylULYsWqOMSb.jpg)
பயங்கரவாதிகளை சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர்: தொடரும் துப்பாக்கிச் சண்டை
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சத்ரூவின் சிங்போரா பகுதியில், பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே அதிகாலை மோதல் வெடித்தது. 3 முதல் 4 பயங்கரவாதிகள் கொண்ட குழு பாதுகாப்புப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பயங்கரவாதிகளை சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர்: தொடரும் துப்பாக்கிச் சண்டை