பிறந்து 5 நாட்களேயான குழந்தையுடன் கணவருக்கு அஞ்சலி செலுத்தும் ராணுவ அதிகாரி

பிறந்து 5 நாட்களேயான குழந்தையுடன், ராணுவ உடை அணிந்து, இறந்த தன் கணவரின் சடலத்துக்கு பெண் ராணுவ அதிகாரி அஞ்சலி செலுத்தினார்.

பிறந்து 5 நாட்களேயான குழந்தையுடன், ராணுவ உடை அணிந்து, இறந்த தன் கணவரின் சடலத்துக்கு பெண் ராணுவ அதிகாரி அஞ்சலி செலுத்தினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பிறந்து 5 நாட்களேயான குழந்தையுடன் கணவருக்கு அஞ்சலி செலுத்தும் ராணுவ அதிகாரி

பிறந்து 5 நாட்களேயான குழந்தையுடன், ராணுவ உடை அணிந்து, இறந்த தன் கணவரின் சடலத்துக்கு அஞ்சலி செலுத்தும் பெண் ராணுவ அதிகாரியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

அசாமில் விங் கமாண்டராக பணியாற்றி வந்தவர் டி.வட்ஸ். கடந்த 15-ஆம் தேதி விமானப்படை ஹெலிகாப்டர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில், வட்ஸ் உள்ளிட்ட இரண்டு கமாண்டர்கள் உயிரிழந்தனர்.

டி.வட்ஸின் மனைவி குமுத் தோக்ரா, ராணுவத்தில் மேஜராக பணியாற்றி வருபவர். இந்நிலையில், பிறந்து 5 நாட்களேயான தன் குழந்தையுடன், ராணுவ உடையணிந்து குமுத் மோத்ரா, கணவருக்கு அஞ்சலி செலுத்தப்போகும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது.

குமுத் மோத்ராவின் வலிமையையும், நெஞ்சுரத்தையும் சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி நெகிழ்ந்து வருகின்றனர்.

Advertisment
Advertisements

Indian Army

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: