/indian-express-tamil/media/media_files/2024/11/17/2WRpP8lrQB5wCk6yGlNS.jpg)
இந்தியாவில் நாளை 79-வது சுதந்திர தினம் விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில், டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
இந்தியாவில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 14-ந் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில், மாநில மற்றும் மத்திய அரசின் சார்பில் விழாக்கள் நடத்தப்பட்டு, சாதனை படைத்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், முப்படைகளின் அணிவகுப்பு நடைபெறும். அதேபோல் ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில், மாநிலங்களின் அடையாள சின்னங்கள் அணிவகுப்பும் நடைபெறும்.
அந்த வகையில் நாட்டின் 79-வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் நாட்டு மக்களுக்கு தங்களின் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பங்கேற்கும் குடியரசு தலைவ திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.