Advertisment

சென்னை நோக்கி புறப்பட்ட கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா பகுதியில் விபத்து

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தின் பாலாசோர் பகுதியில் விபத்துக்குள்ளானது

author-image
WebDesk
New Update
Train Accident

Train Accident

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தின் பாலாசோர் பகுதியில் வந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகி வரும் நிலையில், அச்சம் வனப்பகுதியில் விபத்து நடந்திருப்பதால் மீட்பு மற்றும் நிவாரணப்பணியில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Train
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment