Advertisment

இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம்: நிர்மலா சீதாராமன்

இந்திய அளவில் அதிகமாக கடன் வாங்கி உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதல் இடத்தை பிடித்திருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
என்.பி.எஸ் கீழ் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை மேம்படுத்தக் குழு - மத்திய அரசு

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமான்

நாட்டிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியல் தொடர்பாக தெலங்கானா எம்.பி. ஒருவர் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “கடன் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உத்தரப் பிரதேசமும், மகாராஷ்டிராவும் உள்ளன. இந்த நிலையில், “மார்ச் மாதம் வரை தமிழ்நாட்டின் மொத்த கடன் தொகை சுமார் 7 லட்சத்து 53 ஆயிரத்து 860 கோடியாக உள்ளது” என்றார்.

தொடர்ந்து ஜூலை 24ம் தேதி 164-வது வருமான வரி தின கொண்டாட்டத்தையொட்டி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Nirmala Sitharaman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment