தமிழக பா.ஜ.க உட்கட்சி பிரச்சனை: அறிக்கை கேட்கும் பியூஷ் கோயல்

தமிழக பா.ஜ.கவில் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும், முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி டெல்லி தலைமைக்கு வந்தன.

தமிழக பா.ஜ.கவில் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும், முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி டெல்லி தலைமைக்கு வந்தன.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

தமிழகபா.ஜ.கவில்மாநிலத்தலைவர்அண்ணாமலைஆதரவாளர்களுக்கும், முன்னாள்மாநிலத்தலைவர்தமிழிசைசௌந்தரராஜனுக்கும்இடையேஏற்பட்டுள்ளஉட்கட்சிமோதல்குறித்தசெய்திகள்சமூகவலைதளங்களில்பரவிடெல்லிதலைமைக்குவந்தன.  தமிழக பா.ஜ.கவின்  பொறுப்பாளரானமத்தியவர்த்தகஅமைச்சர்பியூஷ்கோயல், மாநிலபா.ஜ.கவின்மையக்குழுஉறுப்பினர்களிடம்உட்கட்சிபூசல்மற்றும்மாநிலஅளவில் உள்ள பிறபிரச்சினைகள்குறித்துஅறிக்கைகோரினார்.

Advertisment

 "தமிழகத்தில்தேர்தலுக்குப்பிந்தையமுன்னேற்றங்கள், குறிப்பாகஅண்ணாமலைமற்றும்தமிழிசைஆதரவாளர்களுக்குஇடையேயானஉட்கட்சிப்பூசல்களால்பாஜகமேலிடத்தினர்வருத்தமடைந்துள்ளனர். பியூஷ்கோயலின்அலுவலகம், முன்னாள்மாநிலத்தலைவர்பொன்ராதாகிருஷ்ணன்மற்றும்பா.ஜ.கஎம்எல்ஏவானதிசீனிவாசன்போன்றதமிழ்தேசியக்குழுஉறுப்பினர்களைத்தொடர்புகொண்டுஅவர்களிடம்அறிக்கைகேட்டது, ”என்றுபாஜகமாநிலஅளவிலானசெயல்பாட்டாளர்ஒருவர்கூறியுள்ளார்.

அண்ணாமலையின்செயல்பாடுகள், கட்சிநிர்வாகிகளுடனானஅவரதுஒருங்கிணைப்புமற்றும்சமீபத்தியதேர்தல்தோல்விக்கானகாரணங்கள்பற்றியவிவரங்களைபியூஷ்கோயல்கேட்டுள்ளார்.

சமீபத்தில்நடந்துமுடிந்தலோக்சபாதேர்தலில்தமிழகத்தில்பாரதியஜனதாகட்சிபடுதோல்விஅடைந்ததைஅடுத்து, கட்சிநிர்வாகிகளில்ஒருபகுதியினர், அண்ணாமலைதான்முடிவுகளுக்குகாரணம்எனகுற்றம்சாட்டினர். அதிமுகவுடன்பா.ஜ.ககூட்டணிஅமைத்திருந்தால்பலஇடங்களில்வெற்றிபெற்றிருக்கும்எனதமிழிசைகூறியதுபுதியசர்ச்சையைகிளப்பியுள்ளது. "குற்றவரலாற்றைக்கொண்டவர்களுக்கு" வழங்கப்பட்டபொறுப்புகளையும் அவர்கேள்விஎழுப்பினார்.

Advertisment
Advertisements

அண்ணாமலைஅமைதியாகஇருந்தபோதும்அவரதுஆதரவாளர்கள்சமூகவலைதளங்களில்தமிழிசைஆதரவாளர்களுடன்மோதலில்ஈடுபட்டனர். சமூகவலைதளங்களில்இழுபறியைமேற்கோள்காட்டி, அண்ணாமலைகட்சிமீதுகூடுதல்கட்டுப்பாட்டைபெறமுயன்றதாகவட்டாரங்கள்தெரிவிக்கின்றன.

பலகட்சிநிர்வாகிகள்தம்மைக்கவனிக்காததுகுறித்துஅண்ணாமலைஅதிருப்திஅடைந்து, 2026 சட்டமன்றத்தேர்தலில்சிறப்பாகச்செயல்படுவதைஉறுதிசெய்ய, கட்சியின்கட்டுப்பாட்டைதனக்குமுழுமையாகவழங்குமாறுடெல்லிதலைமையைவலியுறுத்தினார். விரைவில்மாநிலபா..அலகுமுழுவதுமாகமறுசீரமைக்கப்படும்என்றுஎதிர்பார்க்கலாம்,” என்றுபெயர்வெளியிடவிரும்பாதமற்றொருகட்சியின்மூத்ததலைவர்கூறினார்.

இதற்கிடையில், டெல்லியில்இருந்துசெவ்வாய்க்கிழமைமதியம்திரும்பியஅண்ணாமலைசெய்தியாளர்களிடம்பேசமறுத்துவிட்டார். இனிவிமானநிலையங்களில்நிருபர்களிடம்பேசமாட்டேன்எனஅண்ணாமலைகூறினார்.இந்த செய்தியில் குறிப்பிட்ட விவரங்கள் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: