Advertisment

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்!

பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும், இந்தக் கோயிலில் இன்று பொங்கல் வைக்கும் விழா நடைப்பெறுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Aatrukal Bagavathi amman Temple, Pongal Festival

தென்னிந்திய கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று, திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில். இங்கு ஆண்டுதோறும் நடக்கும் பொங்கல் விழா மிகவும் பிரசித்தி பெற்றது.

Aatrukal Bagavathi amman Temple, Pongal Festival இந்த வருடத்திற்கான விழாவை நடிகர் மம்மூட்டி கடந்த 12-ம் தேதி தொடங்கி வைத்தார். பெண்கள் மட்டுமே கலந்துக் கொள்ளும் இந்தத் திருவிழாவில் கேரளா மட்டுமின்றி, கன்னியாகுமரி, நாகர்கோவில் போன்ற தமிழக பகுதிகளில் இருந்தும் கூட்டம் அலைமோதும்.

Aatrukal Bagavathi amman Temple, Pongal Festival பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும், இந்தக் கோயிலில் இன்று பொங்கல் வைக்கும் விழா நடைப்பெறுகிறது. பல லட்சம் பக்தர்கள் கலந்துக் கொண்டுள்ள இவ்விழாவுக்கு, போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Kerala Kerala State
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment