/indian-express-tamil/media/media_files/2025/04/21/H5WniKsdcjPS9t3o0fqV.jpg)
புதுச்சேரி அரசின் பாண்லே நிறுவனத்தின் ஐஸ்கிரீம், குல்பி உள்ளிட்ட பால் பொருட்களின் விலை குறைந்தபட்சம் ரூ.1 முதல் அதிகபட்சம் ரூ. 70 வரை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அரசின் பாண்லே நிறுவனத்தின் ஐஸ்கிரீம், குல்பி உள்ளிட்ட பால் பொருட்களின் விலை குறைந்தபட்சம் ரூ.1 முதல் அதிகபட்சம் ரூ. 70 வரை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அரசின் பாண்லே நிறுவனத்தின் ஐஸ்கிரீம், குல்பி உள்ளிட்ட பால் பொருட்களின் விலை குறைந்தபட்சம் ரூ.1 முதல் அதிகபட்சம் ரூ. 70 வரை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.