New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/17/2WRpP8lrQB5wCk6yGlNS.jpg)
'ஜனாதிபதி, ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியுமா' - திரௌபதி முர்மு கேள்வி
மசோதாக்கள் விவகாரத்தில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் கால வரம்பு நிர்ணயித்த தீர்ப்பில், உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்விகளை முன்வைத்திருக்கிறார்.
'ஜனாதிபதி, ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியுமா' - திரௌபதி முர்மு கேள்வி