New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/04/uZi6035cVgUFRoFRj2uJ.jpg)
புதிதாக கழிப்பிட வசதி செய்தி தர வேண்டும் என்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் நெல்லி தோப்பு மீன் மார்க்கெட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி கே.சி நகர் பகுதியில் கழிப்பிட வசதி செய்து கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நெல்லி தோப்பு சிக்னல் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதிதாக கழிப்பிட வசதி செய்தி தர வேண்டும் என்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் நெல்லி தோப்பு மீன் மார்க்கெட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.