நிர்மலா சீதாராமன் அறிவிப்பு : பொதுத்துறை வங்கிகள் இணைப்பு - முழு விபரம்

Nirmala sitharaman : நாட்டில் மொத்தம் உள்ள 22 பொதுத்துறை வங்கிகளை, இணைப்பின் மூலம் 12 ஆக குறைக்க உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Nirmala sitharaman : நாட்டில் மொத்தம் உள்ள 22 பொதுத்துறை வங்கிகளை, இணைப்பின் மூலம் 12 ஆக குறைக்க உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

நாட்டில் மொத்தம் உள்ள 22 பொதுத்துறை வங்கிகளை, இணைப்பின் மூலம் 12 ஆக குறைக்க உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதன் மூலம், வங்கித்துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

இணைக்கப்படும் வங்கிகள்

Advertisment

*பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியன்டல் வங்கி, யுனைடட் வங்கி இணைக்கப்படும்.இதன் மூலம் நாட்டில் 2வது பொதுத்துறை வங்கியாக செயல்படும்.

*கனரா வங்கி, சிண்டிகேட் வங்கி இணைக்கப்படும்

*யூனியன் வங்கி , ஆந்திரா வங்கி, கார்பரேசன் வங்கி இணைக்கப்படும்

*இந்தியன் வங்கி - அலகாபாத் வங்கிகள் இணைக்கப்படும்

*10 பொதுத்துறை வங்கிகள் 4 பெரிய வங்கிகளாக இணைந்து செயல்படும்

*பொதுத்துறை வங்கிகள் எண்ணிக்கை 27 ல் இருந்து 12 ஆக குறைக்கப்படுகிறது.

*7 வங்கிகளில் தான் 82 சதவீத வர்த்தக பணிகள் நடந்து வருகின்றன.

Rbi Nirmala Sitharaman

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: