New Update
/indian-express-tamil/media/media_files/pNkzEFBNDTQ20ZvP3MKg.jpg)
தனியார் மருத்துவமனையில் ஒரு சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்ட காயத்ரி, சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் மருத்துவமனையில் ஒரு சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்ட காயத்ரி, சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.