/indian-express-tamil/media/media_files/2024/10/21/OWKDGcJiWlzwkhCtlIDg.jpg)
புதுச்சேரியில் தொழிலதிபா்கள், மருத்துவா்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் இணையவழி மோசடி கும்பல் நூதன முறையில் ரூ.7 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்டவா்களுக்கு கொரியரில் பாா்சல் வந்துள்ளதாகவும், அதை ஸ்கேன் செய்து பாா்த்தபோது அதில் போதைப் பொருள் இருப்பதாகவும் மா்ம நபா்கள் கூறுகின்றனா். மேலும், சம்பந்தப்பட்டோா் மீது வழக்குப் பதியப்படும் என்றும் புதுச்சேரி போலீசார் கூறியுள்
புதுச்சேரியில் தொழிலதிபா்கள், மருத்துவா்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் இணையவழி மோசடி கும்பல் நூதன முறையில் ரூ.7 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.