New Update
/indian-express-tamil/media/media_files/2025/09/03/puducherry-excise-dy-commissioner-m-mathew-francis-order-to-close-win-shop-on-miladi-nabi-2025-tamil-news-2025-09-03-16-41-48.jpg)
புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதியில் இயங்கிவரும் அனைத்து கள், சாராயம் மற்றும் பார் உட்பட அனைத்து வகை மதுக்கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
வரும் 5-ம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் இயங்கி வரும் மதுபானக் கடைகளை மூட கலால் துறை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதியில் இயங்கிவரும் அனைத்து கள், சாராயம் மற்றும் பார் உட்பட அனைத்து வகை மதுக்கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.