புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோயிலில் சீதா கல்யாணம்; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோயிலில் சீதா கல்யாணம் இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோயிலில் சீதா கல்யாணம் இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

author-image
WebDesk
New Update
Seetha Marriage

புதுச்சேரி, காந்தி வீதியில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று (ஏப்ரல் 9) சீதா கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

Advertisment

ராம நவமி நிகழ்வு நடந்து மூன்று நாட்களுக்கு பின்னர் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சீதா கல்யாணம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், புதுச்சேரின் காந்தி வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் இன்றைய தினம் சீதா கல்யாணம் நடைபெற்றது. 

இந்த நிகழ்வை முன்னிட்டு ஏராளமான பெண் பக்தர்கள் சீர்வரிசையுடன் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். 

Pondicherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: