New Update
/indian-express-tamil/media/media_files/FAPsLc03XdFvYdm33QGP.jpg)
தென்னிந்திய எம்.பி.க்கள் சுரேஷ் கோபி, எல். முருகன் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆங்கிலத்தில் உறுதி மொழி ஏற்றனர்.
00:00
/ 00:00
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 3வது அமைச்சரவை இன்று பதவியேற்றுக் கொண்டது. அப்போது முன்னாள் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுரேஷ் கோபி மற்றும் எல். முருகன் ஆகியோர் ஆங்கிலத்தில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
தென்னிந்திய எம்.பி.க்கள் சுரேஷ் கோபி, எல். முருகன் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆங்கிலத்தில் உறுதி மொழி ஏற்றனர்.